Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீந்த சென்ற நடிகை மாயம்… தனிப்படகில் கிடந்த 4 வயது மகன்!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (18:31 IST)
படகில் மகனுடன் நீந்த சென்ற நடிகை நயா ரிவெரா என்ற நடிகை காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலவேறு ஆங்கில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை நயா ரிவெரா. அவர் தனது 4 வயது கலிபோர்னியாவில் உள்ள பிரு  என்ற ஏரியில் ஒரு படகை வாடகைக்கு எடுத்து தனது 4 வயது ஜோஸியுடன் சவாரி சென்றுள்ளார் நயா. நீண்ட நேரமாகியும் திரும்பாத அவரது படகை மற்றொரு படகில் சென்ற பயணி ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். அதில் நயாவின் மகன் மட்டும் இருந்துள்ளான்.

இதையடுத்து அவர் போலிஸுக்குத் தகவல் சொல்லவே, அவர்கள் ஏரியில் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது மகனிடம் நடத்திய விசாரணையில் நயா ஏரியில் நீந்த சென்றதாகவும், ஆனால் திரும்பி படகுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் நயாவை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது கலிபோர்னியா போலிஸ். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments