Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிதா தற்கொலை குறித்து ட்வீட் போட்ட நடிகைக்கு நெட்டிசன்கள் பதிலடி

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (11:39 IST)
நீட் தேர்வால் மருத்துவக் கனவு பறிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவிற்கு  பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 
இந்நிலையில், 'இறுதிச் சுற்று' நடிகை ரித்திகா சிங் ஒரு ட்வீட் போட்டிருந்தார். இதனால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர். 'மார்க் மட்டுமே வாழ்க்கையில்லை, படிப்பில் பாதியில் நிறுத்தியவர்கள் தான் உலகத்தில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்' என அனிதா தற்கொலைக்கு சம்பந்தமே இல்லாமல் ட்விட்டியிருந்தார் ரித்திகா சிங்.

 
அதை பார்த்தவர்கள் "முதலில் எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார்" என தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள் என  அவரை திட்டி ட்வீட் போட துவங்கிவிட்டனர். மேலும் இதுபற்றி விளக்கமளித்த ரித்திகா "எனக்கு எல்லாம் தெரியும். ஒரு உயிர்  போனது பற்றி பேசினேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments