Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமாருடன் முதல்முறையாக ஜோடி சேரும் அஞ்சலி

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (01:57 IST)
சசிகுமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய திரைப்படமான 'நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது அஞ்சலி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல்முறையாக சசிகுமாருடன் ஜோடி போடும் அஞ்சலிக்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும், இந்த கேரக்டருக்கு அஞ்சலி மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்பதால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலனங்களான பரணி மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் விஜய் வசந்த், நமோ நாராயணா நடிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"தில் ராஜா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது… லாபட்டா லேடீஸ் தயாரிப்பாளர் அமீர்கான் மகிழ்ச்சி!

என்கவுண்ட்டருக்கு ஆதரவான படமா ரஜினியின் ‘வேட்டையன்’… டிரைலர் கிளப்பிய சர்ச்சை!

ஆள் அடையாளமே தெரியல… கரகாட்டகாரன் கனகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments