Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் கலக்கப் போகும் அரண்மனை 3… டப்பிங்குக்கே இவ்வளவு தொகையா!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:36 IST)
அரண்மனை 3 படத்தின் இந்தி டப்பிங் உரிமம் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சுந்தர் சி நடித்த இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த.படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் 8 பிரபலங்களால் இன்று வெளியிடப்பட்டது. வெளியான போஸ்டரில் ஆர்யா ஏதோ ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போலவும் சுந்தர் சி கதையின் நாயகன் போலவும் வடிவமைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் போஸ்டர் வடிவமைப்பும் 30 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டைல் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமம் 10 கோடி ரூபாய்க்கு போயுள்ளதாம். இந்த தொகை சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments