Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் படமாகிறது அல்லு அர்ஜுனின் ‘நா பேரு சூர்யா’

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (18:02 IST)
அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘நா பேரு சூர்யா’ படத்தின் ஷூட்டிங், சென்னையில் நடைபெற்று வருகிறது.

 
வக்கந்தம் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்குப் படம் ‘நா பேரு சூர்யா, நா இல்லு இண்டியா’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், சரத்குமார் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். ராணுவத்தைப் பற்றிய கதை இது. ராணுவ அதிகாரி கோபத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பற்றிய படம் இது.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஆடிட்டோரியத்தில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments