Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கும் அருண் விஜய் மற்றும் ஹரி படம்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (16:27 IST)
அருண் விஜய் நடிப்பில் ஹரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்க உள்ளது.

நீண்டநாள் கழித்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனரும்,நடிகருமான  அருண்விஜய் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படம் அருண்விஜய்க்கு 33வது படம். அதேபோல் ஹரிக்கு இந்த படம் 16 வது படமாகும்.  இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக  பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும், ராதிகா, பிரகாஷ்ராஜ், புகழ், அம்மு அபிராமி, ஜெயபாலன், உள்பட பலர் நடிக்க உள்ளனர்.

கிராமத்துக் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது பழனியில் தொடங்கி இரு நாட்களில் படக்குழுவில் ஒருவருக்குக் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் ஹரிக்கும் உடல்நிலை நலிவடைந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments