Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (17:35 IST)
கடந்த 25 ஆம் தேதி இந்தியாவின் அடையாளமாக இருந்த  பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி உடல்நலக்குறைவால் மறைந்தார்.

அவரது இறப்புக்குப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.  குறிப்பாக நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன் எஸ்பிபி மக சரணுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் சில நேற்று விருது வழங்கும் குழுவில் இடம்பெற்றுள்ள கங்கை அமரன் மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு பாரத்  ரத்னா விருது வழங்க நான் குரல் கொடுப்பதாய் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நெல்லூரைச் சேர்ந்த மறைத பாடர்கர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு அவரது கலைசேவையைப் பாராட்டி பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments