Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி படத்தின் ஒளிப்பதிவாளர் விலகல்..

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (21:12 IST)
விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் தெலுங்குப் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் விலகியுள்ளார்.


 
 
விஜய் சேதுபதி முதன்முதலாக நடிக்க இருக்கும் தெலுங்குப் படம் ‘சயிரா நரசிம்ம ரெட்டி’. சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா மற்றும் ரவி கிஷண் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் தொடக்க விழா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் விமர்சையாக நடந்தது.
 
வருகிற டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக முதலில் ரவிவர்மன் கமிட்டாகியிருந்தார். திடீரென்று அவர் விலகிக்கொள்ள, ‘எந்திரன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு இப்போது ஒப்பந்தமாகியிருக்கிறார். இதேபோல், இந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானும் பர்சனல் காரணங்களுக்காக விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments