Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நகரத்தில் 'காண்டம்' பயன்பாடு இருமடங்காக அதிகரிப்பு... '

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (17:16 IST)
உலகில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பாலியல் நோய்த்தொற்றுதான்.  இதைத் தடுக்க அரசு பல்வேறு அறிவுறுத்தல்கள் கூறி, காண்டம், ஆணுறை,  மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவுகளை மேற்கொள்ளுமாறு கூறிவருகிறது.

இந்நிலையில்,இந்தியாவில் ஆணுறையின் பயன்பாடு கடந்த 4 ஆண்டுகளில் சுமார்  7.1 % லிருந்து 10.2% மாக உயர்ந்துள்ளதாகவும் இது குரிப்பாக நகர்ப்புற பகுதிகளில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் ஆணுறையில் பயன்பாடு இரண்டு மடங்கு அதிகரித்துளது.

மேலும், பெண்கள் உபயோகிக்கும் கருத்தடை மாத்திரைகளில் பயன்பாடு கடந்த நான்கு ஆண்டுகளில் 2.4% லிருந்து, 1.8% சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் மும்பையில் ஆணுறை பயன்பாடு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக NFHS நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்