Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 1232 பேருக்கு கொரோனா உறுதி ! 14 பேர் பலி

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (19:36 IST)
தமிழகத்தில் இன்று  1,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு  7,94,020 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,71,693 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆகும். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,836 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,549 ஆக அதிகரித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments