Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரணத்தொகை..மளிகைப் பொருள்கள் ...முக்கிய அறிவிப்பு

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (16:30 IST)
கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை வரும் 25 ஆம் தேதிக்குள் மக்களுக்கு விநியோகிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பர்வி வரும் நிலையில், தற்போது ஓரளவு குறைந்துவருகிறது.

இந்நிலையில், கோவை, திருப்பூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களி சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில்,  கொரோனா நிவாரண தொகை ரூ.2000  மற்றும் 14 வகை இலவச மளிகைப் பொருட்கள் தொகுப்பினை வரும் 25 ஆம் தேதிக்குள் மக்களுக்கு விநியோகிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட உணவுப் பொருள் வழன்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் #Karthi29 பிரம்மாண்ட துவக்கம்!

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்!

தனுஷின் 52வது படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

பாலியல் வன்கொடுமை வழக்கு! நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தலைமறைவா?

அடுத்த கட்டுரையில்
Show comments