Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ரத்தம் ‘ படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சி.எஸ்.அமுதன்

’ரத்தம் ‘ படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சி.எஸ்.அமுதன்
, சனி, 26 மார்ச் 2022 (17:49 IST)
’ரத்தம் ‘ படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சி.எஸ்.அமுதன்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்குனர் சி.எஸ்.அமுதன்இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் நடைபெற்றது என்பதும் குறிப்பாக முக்கிய ஆக்ஷன் காட்சி ஒன்று ஹௌரா பிரிட்ஜ் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்றுடன் கொல்கத்தா படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர் என்பதும் அவர்கள் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசூலில் புதிய சாதனை படைத்த ஆர்.ஆர்.ஆர் படம் !