Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில் ரெண்டு இயக்குனர்களை வைத்துக்கொண்டு சிவகார்த்திகேயனுக்கு தூண்டில்போடும் தயாரிப்பாளர்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (16:07 IST)
தயாரிபபாளர் கலைப்புலி தாணு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

தமிழில் பல காலமாக திரைப்படம் எடுத்து அதை வித்தியாசமான முறையில் மார்க்கெட்டிங் செய்து லாபம் பார்க்கும் தயாரிப்பாளர்களில் கலைப்புலி தாணு முதன்மையானவர். இப்போது வரிசையாக தனுஷை வைத்து படம் எடுத்து வரும் அவர் அடுத்து சிவகார்த்திகேயன் பக்கம் நகர முயற்சி செய்து வருகிறார்.

சிவகார்த்திகேயனை அணுகிய அவர் இயக்குனர்கள் வெங்கட்பிரபு அல்லது சிறுத்தை சிவா ஆகியவர்களில் ஒருவரை வைத்து படம் பண்ணலாம் என்றும் இருவரிடம் பேசி வைத்துள்ளதாகவும் சொல்லியுள்ளாராம். இதைக் கேட்ட சிவகார்த்திகேயன் சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஒரு படம் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments