Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதியை அடுத்து தனுஷ்தான். முடிவு செய்துவிட்ட ஹேமாருக்மணி

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (01:50 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்ற ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், இனி அடுத்தடுத்து பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை தைரியமாக தயாரிக்க முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


இந்த நிலையில் தளபதி விஜய் படத்தை அடுத்து தனுஷ் படத்தை தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்து சற்றுமுன்னர் இந்நிறுவனத்தின் சி.இ.ஒ ஹேமாருக்மணி தனது டுவிட்டரில் உறுதி செய்தார்.

'மெர்சல்' படத்தை தொடர்ந்து அடுத்த ஆச்சரியமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம். முதல்முறையாக பலகலைகளில் வல்லவரான தனுஷுடன் கைகோர்க்க உள்ளோம்' என்று டுவீட் செய்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments