Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு என்னை எப்போதும் கைவிடமாட்டார்: மேடையில் பிரபலம் உருக்கம்!!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (17:12 IST)
பாரிஜாதம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய தரண். அதன் பின்னர் சிம்புவுடன் போடா போடி படத்தில் பணியாற்றினார்.


 
 
தற்போது தரண் சிம்புவை பற்றி மிக உருக்கமாக நிகழ்ச்சி மேடையில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, முதல் படத்திற்கு பிறகு என் பெற்றோர் இறந்துவிட்டனர். அப்போது என்னுடன் பல நண்பர்கள் சேர்ந்தார்கள். 
 
அதில் பலர் உதவி செய்தார்கள். உதவிய அனைவருக்கும் நன்றி. ஆனால், பலர் என்னை கைவிட்டுள்ளார்கள். ஆனால் இப்போது வரை என்னை கைவிடாமல் சகோதரர் போல இருப்பது STR மட்டுமே என தரண் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments