Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள மக்களுக்கு ரூ.1 கோடி அளித்த தோனி பட ஹீரோ

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (09:12 IST)
கேரள மக்களுக்காக ஒரு கோடி ரூபாயை நிவாரண நிதியாக 'தோனி' பட நடிகர் சுஷாந்த் சிங்க ராஜ்புத் அளித்துள்ளார்.

 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பல்வேறு மாநில அரசுகள், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் உதவிகளை செய்து வருகின்றனர்.
 
அந்த வரிசையில், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த சிங் ராஜ்புத், கேரள மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் வேண்டுகளை ஏற்று இதை செய்ததாக சுஷாந்த் சிங் கூறியுள்ளார்.
 
முன்னதாக, கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது முதல் அதுகுறித்து சமூக வலைதளங்களில் சுஷாந்த் சிங் பதிவிட்டு வந்தார். மேலும், அவரது வலைதள கணக்குகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் வரைபடங்களையும் பகிந்து வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments