Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து பெற்றாரா விஜய்?

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (17:34 IST)
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில்,  இன்று, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன்,  சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

விரைவில் வரவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும், தேர்தலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்குமாறும்,  பூத் கமிட்டிகளை வலுப்படுத்தவும் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்,மக்கள் இயக்க மாவட்ட  தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் 20 ரூபாய் வெற்று பத்திரத்தில்  விஜய் கையெழுத்துப் பெற்றதாக தகவல் வெளியாகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய்யும் அரசியலில் ஈடுபடுவதாக வெளியாகும்  தகவல்கள் அவரது ரசிகர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments