Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை போல சிறையில் சொகுசாக வாழும் திலீப்

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:36 IST)
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப் சிறையில் சகல வசதிகளுடன் வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவலை ஆகஸ்டு மாதம் 22ஆம் தேது வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
திலீப் சிறையில் சகல வசதிகளுடன் வாழ்வதாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர் மலையாள ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சிறையில் திலீப் தனக்கென்று ஒரு உதவியாளர் வைத்துள்ளாரம். தூங்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் எல்லாம் அதிகாரிகளின் அறையில்தான் இருப்பாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments