Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் விஜய் பட இயக்குனர்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (11:01 IST)
இயக்குனர் தரணி தமிழ் சினிமாவில் தில், தூள்  மற்றும் கில்லி ஆகிய படங்களின் மூலம் அடையாளம் பெற்றவர்.

எதிரும் புதிரும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தரணி. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறாததால் அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தில் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து கமர்ஷியல் இயக்குனராக உருவாகினார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய தூள் மற்றும் கில்லி ஆகிய படங்களின் மூலம் உச்சத்துக்கு சென்றார். அதன் பின்னர் அவர் இயக்கிய குருவி மற்றும் ஒஸ்தி ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் 8 ஆண்டுகளாக அவர் எந்த படமும் இயக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவர் ஒரு திரைக்கதை எழுதி வருவதாகவும் , விரைவில் அவர் தன் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments