Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வையாபுரி தினமும் யாருக்கு போன் பண்றார்னு தெரியுமா?

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (12:02 IST)
வையாபுரி தினமும் யாருக்கு போன் செய்து பேசுகிறார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு, அதில் கலந்துகொண்ட எல்லாருமே பயங்கர பாப்புலராகிவிட்டனர். முன்பின் அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் கூட, நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். அதில், மிக  முக்கியமானது வையாபுரி – பிந்து மாதவி நட்பு.
 
ஆரம்பத்தில் யாருடனும் ஒட்டாமல் இருந்த பிந்துவிடம் கலகலப்பாகப் பேசி, அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தவர் வையாபுரி. அதன்பின் இருவரும் சேர்ந்து அடித்த கூத்துகளை எல்லாருமே பார்த்தனர். நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் ஆகிறது. இப்போது தினமும் பிந்துவுக்கு கால் பண்ணி பேசுகிறாராம் வையாபுரி. அதுமட்டுமல்ல, ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்கு  முன்பு கூட பிந்துவிடம் பேசிவிட்டுத்தான் கலந்து கொண்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments