Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீர்த்தி சுரேஷ்-சமந்தாவுடன் இணைந்த துல்கார் சல்மான்

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (07:28 IST)
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்  மகாநதி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்திசுரேஷூம் மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் நடிக்க கடந்த சில நாட்களுக்கு முன் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தற்போது அந்த கேரக்டரில் ஓகே கண்மணி' நாயகன் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், சாவித்ரியின் பெருமையை கூறும் இந்த படம் நிச்சயம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments