Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படங்களை ஒடிடி, டிஜிட்டல், தியேட்டர் உள்ளிட்ட அனைத்திலும் வெளியிட வேண்டும் - ஆர்.கே.செல்வமணி

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:29 IST)
படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென  தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் தியேட்டர் திறக்கத் தாமதம் ஆகிவருவதால் பொன்மகள் வந்தாள், லாக்கப் உள்ளிட்ட படங்கள் ஒட்டி தளத்தில் வெளியானது. சூரரைப்போற்று படம் அக்டோபர் 30 ஆம்தேதி வெளியாகவுள்ளது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளதாவது : படங்களில் திரையரங்குகளில் தான் பார்க்க வேண்டும் என்பது இல்லை. ஒடிடி, டிஜிட்டல், தியேட்டர் உள்ளிட்ட அனைத்திலும் வெளியிட வேண்டுமென தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments