Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜாவால் மூர்ச்சடைந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் - வைரமுத்து கோரிக்கை

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (17:14 IST)
கஜா  புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரைந்து உரிய நிவாரணத்தையும், நிதி உதவியையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசை துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .
"தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று தாமதிக்கப்படும் நிதியும் மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.
 
காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments