Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (15:18 IST)
மலேசியாவில் ஏற்பட நிலச்சரியில் 59 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 16  பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது.
 

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் வேளாண் பண்ணை உள்ளது.

இந்த வேளாண் பண்ணை அருகில் பலர் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த  நிலச்சரிவில் 79 பேர் சிக்கியதாகவும், 26 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், 16 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் 50 க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்துள்ளதாகவும் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகிறது.

Edited By Sinoj
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments