Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தக் காட்சிகளை எப்படி படமாக்குவது? புலம்பும் இயக்குனர்!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:20 IST)
கொரோனாவுக்குப் பின்னர் நெருக்கமானக் காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளை எப்படி படமாக்கப் போகிறோம் என பாலிவுட் இயக்குனர் புலம்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 19 ஆம் தேதியில் இருந்தே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும் இப்போது மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ளதை அடுத்து சினிமாவில் தினப்படி சம்பளத்துக்கு வேலை செய்யும் 25,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் சீரியல் ஆகியவற்றின் படப்பிடிப்புகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா முடிந்ததும் முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகளை எப்படி படமாக்கப் போகிறோம் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பியுள்ளார் பாலிவுட் இயக்குனர் ஷுஜித் சிர்கார். இதற்கு ரசிகர்கள் முதலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம். பிறகு அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments