Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''5 ரூபாய் கொடுத்தாலும் உதவிதான்!'' -குஷ்புவை சாடிய அம்பிகா!

Sinoj
வியாழன், 14 மார்ச் 2024 (21:43 IST)
பாராட்ட மனமில்லை என்றால் எதுவும் கூறாமல் அமைதியாக  இருங்கள் என்று குஷ்புவை சாடியுள்ளார் நடிகை அம்பிகா.
 
சமீபத்தில் சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு  ஆர்ப்பாட்டத்தில்  பாஜக நிர்வாகி குஷ்பு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போடுவார்களா? என்று  அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விமர்சித்திருந்தார். 
 
இது சர்ச்சையானது. இதற்கு சமூக ஆர்வலர்களும், திமுகவினரும், பெண்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை அம்பிகா தன் வலைதள பக்கத்தில்,  எந்தக் கட்சியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்வதைப்  பற்றியும், மக்களுக்கு ஆதரவாக இருப்பதைப் பற்றி ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரிவியுங்கள்...அப்படி பாராட்ட மனமில்லை எனில் அமைதியாக இருங்கள்.... பிச்சை என அவமானப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் ரூ.5 கொடுத்தாலும் அது உதவிதான் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments