Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 2 பட்ஜெட் அதிகமானதுக்கு காரணம் இவரா?

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (16:02 IST)
உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் பாகுபலி. ஏப்ரல் மாதம் பாகுபலியின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.  மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள பாகுபலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

 
இந்நிலையில் இப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  அனுஷ்காவை வைத்து பாகுபலி முதல் பாகம் படமாக்கப்பட்ட போதே, அவருடைய இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளையும்  இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி படமாக்கியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்திற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம்  இருந்துள்ளது.
 
இதனால் முதல் பாகத்தின் போது அனுஷ்காவை வைத்து எடுத்த காட்சிகள் மீண்டும் படமாக்கியுள்ளார் ராஜமௌலி. இதனால்  படத்தின் பட்ஜெட், கிராபிக்ஸ் வேலை என்று 20 கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட் அதிகமாகியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments