Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய இரண்டு பேர்...

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (17:55 IST)
தான் இதுவரை இரண்டு பேரைக் காதலித்துள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 
காதலர் தினத்தை முன்னிட்டு, இதுவரை தான் இரண்டு பேரைக் காதலித்துள்ளேன் என ஓப்பனாகத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். “11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையனைக் காதலித்தேன். அவன் என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டான். அதை நினைத்து அவன் இப்போது வருத்தப்படுவான் என்று நினைக்கிறேன்.
 
அதன்பிறகு கல்லூரியில் ஒரு பையனைக் காதலித்தேன். ஐந்தாறு வருடங்களாக இருவரும் காதலித்தோம். ஆனால், போகப்போக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரத் தொடங்கின. அதுவும் நான் சினிமாவுக்கு வந்தபிறகு கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. எனவே, இருவரும் பிரிந்துவிட்டோம்.
 
இந்த இரண்டு காதல்கள் தான் இதுவரை என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன. அதன்பிறகு எந்தக் காதலும் இல்லை. மூன்றாவது காதலாவது நிலைத்து நிற்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments