Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை வைத்து படம் எடுக்க அது இருக்கு ஆனா இல்லை; என்ன சொல்றாரு கார்த்திக் சுப்புராஜ்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (09:42 IST)
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு இறைவி, பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் எடுப்பது குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், ரஜினி சார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். ரஜினி சாரை வைத்து படம் துவங்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. அவரை வைத்து படம் எடுக்க நான் பயப்படவில்லை. ஆனாலும் லைட்டா பயம் இருக்கு. எது எப்படி இருந்தாலும், ரசிகர்களுக்கு சிறப்பான படத்தை கொடுப்பேன் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments