Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவால் இறந்த தயாரிப்பாளர்… வாங்கிய கடனை பற்றி மூச் விடாமல் இருக்கும் நபர்கள்!

கொரோனாவால் இறந்த தயாரிப்பாளர்… வாங்கிய கடனை பற்றி மூச் விடாமல் இருக்கும் நபர்கள்!
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:23 IST)
சின்னதம்பி உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த கேபி பிலிம்ஸ் பாலு அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். முன்னணி தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டு சினிமாவுக்கு பைனான்ஸ் மட்டுமே கொடுத்து வந்தார்.

இதனால் இவரிடம் பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர். ஆனால் இவர் திடீரென்று கொரோனாவால் இறந்ததை அடுத்த் இவரது குடும்பத்துக்கு யார் யாருக்கு பணம் கொடுத்துள்ளார் என்பது கூட தெரியவில்லையாம். வாங்கியவர்களும் தாமாக முன் வந்து சொல்லாமல் கப்சிப் என்று இருக்கிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா சினேகன்!