Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் பின்னணியில் ஒரு காதல் கதை… இயக்குனர் கே வி ஆனந்தின் நிறைவேறாத ஆசை!

Advertiesment
கபிலன் வைரமுத்து
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (18:10 IST)
எழுத்தாளர் கபிலன் வைரமுத்து கே வி ஆனந்தோடு இணைந்து எழுதிய திரைக்கதை குறித்து பேசியுள்ளார்.

அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வர், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு திரையுலகினரைச் சேர்ந்த கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதிவரும் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து ‘கே வி ஆனந்தோடு இணைந்து தேர்தல் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையை எழுதி இருந்தோம். அவர் அது குறித்து தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதற்குள் இந்த சோகம் நடந்து விட்டது’ எனக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ஒரு டி வி ஷோதான்;185 கோடி ரூபாய் சம்பாதித்த நடிகை … அதுவே சிக்கலான கதை!