Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருதநாகயம் படத்தை தோண்டி எடுக்கும் கமல்ஹாசன்… முன்னணி தயாரிப்பு நிறுவனத்திடம் கோரிக்கை!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:44 IST)
கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் படம் 1995 ஆம் ஆண்டு தொடங்க பட்டு பட்ஜெட் காரணமாக பாதியிலேயே நிறுத்தப் பட்டது.

மருதநாயகம் கமலின் கனவுப் படங்களில் ஒன்று. இந்த படத்துக்காக இங்கிலாந்து மகாராணியை எல்லாம் வரவைத்து படபூஜை நிகழ்த்தினார் கமல். 30 நிமிடங்கள் வரை ஓடும் காட்சிகளையும் எடுத்து முடித்து ஒரு பாடலையும் ரிலீஸ் செய்தார். ஆனால் அதன் பின் பொருளாதார காரணங்களால் இந்த படம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை கமல் மீண்டும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் நாயகனாக அவர் நடிக்காமல் வேறு கதாநாயகனை வைத்து அவர் இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மருதநாயகம் சம்மந்தமான வேலைகளை மீண்டும் தொடங்க கமல் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக சோனி நிறுவனத்திடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments