Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் போகும் முன் கடைசியா இரண்டு பொருளை தான் சௌந்தர்யா கேட்டாராம் - ஷாக்கிங் தகவல்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (15:39 IST)
90களின் இறுதியில் தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் சௌந்தர்யா. ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி என தென்னிந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களோடும் ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா. இவரை பொன்னுமனி எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆர் வி உதயகுமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
 
சினிமா வாய்ப்புகள் குறைந்த போது அவர் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளார். 2004 ஆம் ஆண்டு பாஜகவுக்காக பிரச்சாரத்திற்காக சென்ற அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவர் மரணத்தில் தற்போது வரை பல மர்மங்கள் இருப்பதாக பேசப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் இதுவரை வெளிவராத தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சௌந்தர்யா இறப்பதற்கு முன்னர் காட்டன் புடவை, குங்குமம் இது இரண்டையும் தான் கேட்டதாக அவரது அண்ணி பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments