Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இங்க இருந்திருந்தா கொலையே செஞ்சுருப்பேன் - மகத் பேச்சு..

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (15:47 IST)
பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சி இன்னும்  4 நாட்களில் நிறைவடைகிறது. இறுதி வாரத்தில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரமான இந்த வாரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர்.  இப்போது மகத் மற்றும் சென்ராயன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
 
இன்று வெளியாகி உள்ள புரோமோவில்,  மகத் பேசுகையில், 'நல்லவேளை... நான் இங்க இருந்திருந்தா ஒரு கொலையே செஞ்சுருப்பேன்' என்று நகைச்சுவையாக கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments