Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயிர்த்தெழும் 'பொன்னியின் செல்வன்;: மணிரத்னம் போட்ட மெகா திட்டம்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (22:18 IST)
கல்கியின் காலத்தால் அழியாத காவியமான 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் பலர் இறங்கினர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பலர் இந்த முயற்சியை எடுத்த போதிலும் இன்று வரை இந்த கதை படமாக்குவதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. குறிப்பாக முதல் பிரச்சனை பட்ஜெட். இதனால்தான் இந்த படம் பலமுறை கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் மல்டிஸ்டார் படம் எடுத்து வெற்றி பெற்ற மணிரத்னம், தற்போது மீண்டும் பொன்னியின் செல்வன்' கதையை படமாக்குவதில் முயற்சித்துள்ளார். இந்த படத்திற்காக விஜய், விக்ரம், சிம்பு ஆகிய முவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்றுவிட்டாராம். மேலும் விஜய்யை வைத்து போட்டோஷெஷனும் அவர் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

வந்தியத்தேவன் கேரக்டரில் விஜய்யும், ராஜராஜ சோழன் கேரக்டரில் விக்ரமும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கதை படமானால் 'பாகுபலியை விட பத்து மடங்கு வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments