Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி - 2 பாட்டுக்கேட்ட கங்கை அமரன்’ என்ன சொன்னார் தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (19:36 IST)
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாரி -2 படத்தில் வரும் மாரி 2 பாடலின் வீடியோ லிரிக்கல் நேற்று வெளியானது.
அந்த பாடலைப் பற்றி கங்கை அமரன் பாராட்டி தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 
 
அதில் ’ஆஹா அன்புதனுஷுக்கு பாராட்டுக்கள்.. யுவன் அப்படியே அப்பாவபோலவே அழகான பாட்டு கண்ணுங்களா.. வாழ்க.’இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் அதே டிவிட்டர் பக்கத்தில் மற்றொருவர் ஏன் ஆர்.கே நகர் தொகுதியில் போடியிடவில்லை...? என கேட்டதற்கு கங்கை அமரன் தனக்கு ‘கால் வலி கண்ணா ’என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments