Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘என் மகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள்’ - பிரபல நடிகையின் அம்மா வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (15:15 IST)
‘என் மகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள்’ என பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
முன்னணி பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, 2015ஆம் ஆண்டு ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க டிவி தொடரில்  நடித்தார். தொடர்ந்து, ‘பே வாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். பாலிவுட்டின் மற்றுமொரு முன்னணி  நடிகையான தீபிகா படுகோனே, ‘ட்ரிபிள் எக்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். இருவருமே ‘பாஜிராவ் மஸ்தானி’ ஹிந்திப்  படத்திலும் நடித்துள்ளனர். இதனால், இருவரையும் ஒப்பிட்டு பலரும் பேசி வருகின்றனர். 
 
இந்த நிலையில், ‘என் மகளை யாருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். என் மகளுக்கு சமமானவர்கள் இங்கு யாரும் கிடையாது.  அவள் தனித்துவம் மிக்கவள். தன்னுடைய வேலையை சிறப்பாகச் செய்பவள்’ என தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ராவின்  தாயார் மது சோப்ரா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏ ஆர் ஆர் ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம் என்ற பெயரில் மெய்நிகர் தயாரிப்புக் கூடம் துவக்க விழாவில் ஏ ஆர் ரஹ்மான், மணிரத்னம் பங்கேற்பு!

இசையமைப்பாளர் அருண் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் இணைந்து வெளியிட்டுள்ள உற்சாக மூட்டக்கூடிய புதிய பாடல் ‘டாக்ஸிக் காதல்’.

தலைவர் கனவு நிறைவேறியது.! ரஜினி உடனான சந்திப்பு குறித்து புகழ் நெகிழ்ச்சி.!!

ஆனால் வேற வழியில்லை சொல்லி தான் ஆகனும்: விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ டீசர்..!

க்ளிஷே இல்லாத ஸ்போர்ட்ஸ் ட்ராமா… லப்பர் பந்து படத்தை பாராட்டிய அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments