Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டனில் இரண்டு வீடுகளை வாங்கிய நயன்தாரா!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (16:21 IST)
நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் இரண்டு அபார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் போயஸ் கார்டன் பெயர் பெற்றது. அங்கு ரஜினி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வசித்த போது ஸ்டார் அந்தஸ்து பெற்ற பகுதியாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷ் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் அங்கு வீடு வாங்கி குடியேறி உள்ளனர்.

அதையடுத்து மற்றொரு நட்சத்திர வரவாக நயன்தாரா அங்கு குடியேற உள்ளாராம். அங்கு இரண்டு அபார்ட்மெண்ட்களை அவர் வாங்கியுள்ளதாகவும், விரைவில் நடக்க உள்ள அவரது திருமணத்துக்குப் பிறகு அங்குதான் அவர் குடியேற உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

ஓடிடி விற்பனையில் புதிய சாதனை… எந்த தமிழ்ப் படமும் தொடாத உயரத்தைத் தொட்ட ‘தக்லைஃப்’!

சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

அடுத்த கட்டுரையில்
Show comments