Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா- விக்னேஷ் சிவன் கும்பகோணம் கோயிலுக்கு சென்றது எதற்கு?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (12:37 IST)
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நானும் ரவுடிதான். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனருக்கும்  நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.


 

இந்நிலையில் இவர்கள் இருவரும் கும்பகோணம் கோயிலுக்கு திடீர் பயணம் செய்தனர். எதற்காக இவர்கள் கும்பகோணம் சென்றார்கள் என்று திரையுலகினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தங்களது அடுத்த படம் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுக்காகவே சென்றது தெரியவந்தது. விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் நாயகி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments