Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஜ வாழ்க்கையில் நடித்தால் யாரும் பணம் கொடுப்பதில்லை: ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (15:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய '2.0' படத்தின் பிரஸ்மீட் சற்றுமுன்னர் துபாயில் வெகு சிறப்பாக நடந்தது. இந்த படத்தில் பாடல்கள் நாளை துபாயில் உள்ள 7ஸ்டார் ஓட்டலில் வெளியாகவுள்ளது



 
 
இந்த நிலையில் இன்றைய பிரஸ்மீட்டில் ரஜினியின் எளிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், '`நிஜ வாழ்க்கையில் நான் சிம்பிளாக இருப்பதற்குக் காரணம், எனக்கு யாரும் பணம் கொடுப்பதில்லை என்பதால்தான்' என்று நகைச்சுவையுடன் கூறினார். அவருடைய இந்த பதிலுக்கு அரங்கமே அதிர்ந்தது
 
இந்த பிரஸ்மீட்டில் இயக்குநர் ஷங்கர் கூறியபோது `2.0, திரைப்படம் 'எந்திரன்' திரைப்படத்தின் தொடர்ச்சி இல்லை. இது ஒரு தனி திரைப்படம்' என்றார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான், `2.0 திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருப்பதாகவும், நாளை 2.0 திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments