Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை #ஒப்பாரி நிகழ்ச்சி…. அனைவரும் வருக – ப.ரஞ்சித் டுவீட்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (16:13 IST)
இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் #ஒப்பாரி நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக
என டுவீட் பதிவிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் அட்டகத்தி,  மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தைக் கமல்ஹாசன் பாராட்டியுள்ள நிலையில் விரையில் இப்படம் வெளியாகவுள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் #ஒப்பாரி நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக என டுவீட் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : இன்று மாலை 5 மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில், #ஒப்பாரி நிகழ்ச்சி. குறைந்த இருக்கைகளே உள்ளன. முன்பதிவு அவசியம். நேரிலும் டிக்கெட் பெறலாம். அனைவரும் வருக


#கலை_மக்களுக்கானதே எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments