Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிட மாட்டோம்… திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:32 IST)
ஓடிடியில் வெளியான படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திரையரங்குகள் இயங்கியது சில மாதங்களே. கொரோனா காரணமாக திரையரங்குகள் இயங்குவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின. ஓடிடியில் வெளியான படங்கள் சில நல்ல வரவேற்பைப் பெற்றதோடு திரையரங்கில் அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு இழந்துவிட்டதாகவும் ஏக்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

அதனால் சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை மீண்டும் திரையில் வெளியிடவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இப்போது ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments