Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘களவாணி’க்கு ‘நோ’ சொன்னாரா ஓவியா?

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (14:53 IST)
‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஓவியா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 



 

விமல் – ஓவியா நடிப்பில், சற்குணம் இயக்கத்தில் வெளியான படம் ‘களவாணி’. 2010ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான், ஓவியாவுக்கு முதல் தமிழ்ப் படம். அதன்பிறகு பல படங்களில் அவர் நடித்தாலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் அவரை நிறைய பேருக்குப் பிடிக்க ஆரம்பித்தது. ‘ஓவியா ஆர்மி’யைக் கூட ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில், ‘களவாணி’யின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்தார் சற்குணம். வெற்றிக்காகக் காத்திருக்கும் விமல் கதையைக் கூட கேட்காமல் ஓகே சொல்ல, ‘கதை கேட்டுவிட்டுத்தான் முடிவு சொல்வேன்’ என்றிருக்கிறார் ஓவியா. காரணம், முன்பு போல கண்ட கண்ட படங்களில் நடிக்காமல், தனக்கிருக்கும் ரசிகர்களைத் தக்க வைத்துக்கொள்ள தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். அதன்படி, ‘களவாணி 2’ கதையைக் கேட்ட ஓவியாவுக்கு, அவரின் கேரக்டர் பிடிக்கவில்லையாம். எனவே, அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments