Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய காமகோடியன் மரணம்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (12:08 IST)
தமிழ் திரையுலகில் மூத்த கவிஞர்களில் ஒருவர் காமகோடியன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

 
தமிழ் திரையுலகில் மூத்த கவிஞர்களில் ஒருவர் காமகோடியன். இவர் இயற்பெயர் சீனிவாசன். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இறுதி வரை இவர்  கூடவே பணியாற்றியவர். இவர் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
 
இவர் தமிழ் திரையுலகில் 80களில் பிரபலமாக  இருந்து பாடல்கள் இயற்றி வருகிறார். இவர் எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments