Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடுகு படத்திற்கு எதிராக போலீஸில் தி.க.,வினர் புகார் !

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (21:12 IST)
கிடுகு என்ற படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் எங்களைப் புண்படுத்திவிட்டதாக திராவிட விடுதலை கழகத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

ராமலட்சுமி தயாரிப்பில் இயக்குனர் வீர முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிடுகு. இப்படத்தின் துணைத்தலைப்பாக சங்கிகளின் கூட்டம் என்ற இடம்பெற்றிருந்தது.

இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதில்,க் இடம்பெற்றுள்ள வசனங்களில்,  சாதியை ஒழிப்பதற்காக தாலி கட்டுவான், பின்பு மூட நம்பிக்கையை   ஒழிக்க தாலியை அறுப்பான்! இதுதான் திராவிட மாடல் என்ற கிடுகு படத்தின் வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

இந்த நிலையில், இந்த வசனங்கள் தங்களைப் புண்படுத்திவிட்டதாக திராவிட விடுதலைக்கழகத்தின் சென்னை மாவட்ட செயலாலர் உமபதி போலீஸில் புகாரளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments