Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவர் பாண்டி தனுஷின் அடுத்த முயற்சி தொடங்கியது

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (10:50 IST)
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். இவர் பவர் பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார்.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தனுஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர்  சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
 
இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 
தனுஷின் புதிய படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நடிகர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளார்கள். நடிகர் சரத்குமார், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் முக்கிய கேரக்டரில் தோன்றவுள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments