Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல மாதங்களுக்கு பின் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

Webdunia
திங்கள், 9 மே 2022 (10:49 IST)
பல மாதங்களுக்கு பின் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
 
கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார் 
 
இதனை அடுத்து கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை சில மாதங்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் இதை அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை 
 
இந்த நிலையில் நேற்று அன்னையர் தினத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments