Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை?

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (11:41 IST)
விஜய் ஆண்டனியின் 'திமிரு பிடிச்சவன்' திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தேதி ஒதுக்கி தரப்பட்டது. 
 
ஆனால், அப்படமோ தீபாவளி தினத்தில் வெளியாகாமல் ஒரு வாரத்துக்கு பிறகு தான் வெளியிடப்பட்டது. இதனால், விஜய் ஆண்டனி மீது தயாரிப்பாளர் சங்க நடவடிக்கை பாய்ந்தது.
 
இந்நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சீதக்காதி' படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் டிசம்பர் 14 அன்று தேதி ஒதுக்கியுள்ளது. ஆனால், 'சீதக்காதி' 21ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று பட போஸ்டர்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.
 
இதனால், விஜய் ஆண்டனி மீது விழுந்த சங்க நடவடிக்கை விஜய்சேதுபதிமீது பாய வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments