Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“திரைத்துறையை ஒழுங்கமைக்க வேண்டும்” – ஆர்.கே.செல்வமணி கோரிக்கை

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (17:04 IST)
‘திரைத்துறையை ஒழுங்கமைக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.


 
சினிமாவில் நடைபெற்றுவரும் ஸ்டிரைக் குறித்துப் பேசுவதற்காக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குநரும், பெப்சியின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பெப்சி ஆதரவு தரும் என்று தெரிவித்த அவர், திரைத்துறையை தமிழக அரசு ஒழுங்கமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

“நேரடியாக 2 லட்சம் பேர், மறைமுகமாக 3 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் சினிமாவால் வாழ்ந்து வருகிறார்கள். அரசு, இதையும் முக்கிய தொழிலாகக் கருது, தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும். எங்களுக்கு வரிவிலக்கோ, மானியமோ வேண்டாம். திரைத்துறையை முதலில் தமிழக அரசு ஒழுங்கமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments