Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசிய உளவாளியாக மாறப்போகும் ராதிகா ஆப்தே!

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:58 IST)
ராதிகா ஆப்தே இரண்டாம் உலகப்போர்-2 என்ற படத்தில் ரகசிய உளவாளியாக நடிக்கவுள்ளார்.


நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது இரண்டாம் உலகப்போர்-2 என்ற ஆங்கில திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் இவர் இரண்டாம் உலக போரின் பிரிட்டனுக்கு ரகசிய உளவாளியாக வேலை பார்த்து கொண்டிருந்த நூர் இனயத்தின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
 
இதன்மூலம் இவர் பாலிவுட்டில் தபு, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments